தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

வெப்பசலனம் காரணமாக மேற்கு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள் மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், எனவும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, கோவை, சென்னை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி,கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் … Read more

பாகிஸ்தானில் புயல், கனமழையால் 9 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் நாட்டில் புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பலத்த புயல் காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் அங்குள்ள வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளது.  மேலும், அங்கு அடித்த புயல் காற்றால் பல மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் ஆங்காங்கு சாய்ந்தன. இதனால், அங்கு 9 பேர் … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை..!வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர்,  திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில் மேற்கண்ட மாவட்டங்களில் … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் … Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு எனவும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 18ஆம் தேதி வரைக்கும் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு … Read more