விவசாயிகளின் போராட்டம் ஓய்ந்து விட்டதாக கருத வேண்டாம் – விவசாய அமைப்பின் தலைவர்!

விவசாயிகளின் போராட்டம் ஓய்ந்து விட்டது எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் எனவும் நினைத்துவிட வேண்டாம் என விவசாய அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகப் போராடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டங்களை கையிலெடுத்து போராட்டங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தான் விவசாயிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துப்போவதாக தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விவசாயிகள் அமைப்பாகிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் … Read more