நாளை கேன் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது.!

கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என  பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைவரும்  வீடுகளிலேயே இருக்க வேண்டும் .மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுக்க   பணியாற்றுவோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வீட்டில் இருந்து கைகளை தட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனால்  … Read more