பால் வியாபாரி மகன் இந்திய அணியின் கேப்டன்..!

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கேப்டனாக பிரியம் கார்க்  கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கேப்டனாக  தேர்வு செய்ய காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற  ராஞ்சி கோப்பையில் ஒரு இரட்டை சதம் , 2 சதங்கள் மற்றும் 5 அரை சதம் விளாசி மொத்தம் 867 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவரின் தந்தை நரேஷ் உத்தரபிரதேசத்தில்  வீட்டுக்கு வீடு … Read more