#BREAKING:நிர்பயா குற்றவாளிகளுக்கு இரண்டாவது முறையாக தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு .!

நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி  டெல்லி  நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்  ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை  விசாரித்த நீதிமன்றம் ,தூக்கு தண்டனையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் … Read more