ஓரினச்சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் – போப் பிரான்சிஸ்!

ஓரினச்சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் என கோவாவில் போப் பிரான்சிஸ் பேசியுள்ளார். ஓரினச் சேர்க்கை என்றாலே பலரும் அருவருக்கத்தக்க விடயமாக  இந்தியாவில் காணப்படுகிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் இணைவது என்பது முடியாது என்று இந்தியர்களால் கூறப்பட்டு மறுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இது சிலரால் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. ஆனால் பல நாடுகளில் இதற்கு தற்போது ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் இன்று நடைபெற்ற திரைப்பட விழாவில் … Read more