50 நாள்.. 500 கோடி… தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த பொன்னியின் செல்வன்.!

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பிறகு படம் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகும் கூட இன்னும் … Read more