ரிசர்வ் வங்கி ஆளுநர் சற்று நேரத்தில் முக்கிய கொள்கை முடிவை அறிவிக்கிறார்.!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது இரு மாத நாணயக் கொள்கை இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இரு மாத நாணயக் கொள்கை உரையின் போது முக்கிய கொள்கை அறிவிப்பை வெளியிடுவார். பணவீக்கத்தை எதிர்கொண்டு பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக வட்டி விகிதங்களைக் குறைப்பதாக தாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு  இன்று குழுவின் முடிவுகளை அறிவிக்கும் … Read more