வந்தது பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சட்டம்.! பஞ்சாப் அரசு அதிரடி..!

சில தினங்களுக்கு முன்னர் ஹைராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அங்கு நடைபெற்ற நிலையில் பஞ்சாபில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது . பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை இரவு நேரத்தில் ஒரு தனிப்பட்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு … Read more