விவசாயிகள் போராட்டம்: விருதை திருப்பி அளிக்கும் கவிஞர்கள்,விளையாட்டு வீரர்கள்.!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பாட்டர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தொடர்ந்து 12வது நாளாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் இல்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து … Read more

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ.!

நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் தொடர் செடன் பார்க், ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் முடிவடைந்தன. அதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் சொந்த மண்ணில் … Read more