பழநி திருஆவினன்குடியில் இன்று திருக்கல்யாணம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி அருகே உள்ள மண்டபத்தில் முத்துகுமாரசுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மேலும் இன்று இரவு வெள்ளி தேரோட்டமும் நடக்க இருக்கிறது.இந்நிலையில் நாளை மாலை கிரிவீதியில் தேரோட்டமும் நடக்க இருக்கிறது. குழந்தை வேலாயுத சுவாமி: மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. முருகனின் பழமையான … Read more