#BREAKING: நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு.., 11 பேர் உயிரிழப்பு..!

ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். பல மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கிடையில், மஹாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் லீக்கானது. இந்த சம்பவத்தில் 11 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் அளித்துள்ளார். ஜாகிர் உசேன் … Read more