நாளை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை..!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை பெகாசஸ் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர். ஜூலை 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொடர்ந்து 13 ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பெகாசஸ் பிரச்சனை குறித்து விவாதிக்க  வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாளை காலை 10 மணியளவில் மாநிலங்களவை மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த … Read more