ஆன்லைன் வகுப்பால் நடந்த விபரீதம்.! தற்கொலை செய்து கொண்ட மாணவன்.!
ஆன்லைன் வகுப்பில் எடுக்கும் பாடங்கள் புரியாததால் படிக்காமல் இருந்த 10ம் வகுப்பு மாணவனை ஆசிரியரும், பெற்றோரும் திட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனியில் ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மகன் அபிஷேக். இவர் திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் . … Read more