நவம்பர் 1 முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறை…

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யும் நபரிடம் ஓ.டி.பி எண்ணை  கொடுத்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரை அலைபேசி மூலம் பதிவு செய்யும் போதே அந்த எண்ணுக்கு ஓ.டி.பி வந்து விடும். … Read more

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… அறிவித்தார் ஆந்திர முதல்வர்…

நவம்பர் 2 முதல் ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும் என்று ஆந்திர முதல்வர் அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலயில், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் … Read more