போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் இல்லை- தமிழக அரசு எச்சரிக்கை.!

வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டால் ஊதியம் கிடையாது என கூறப்பட்டு உள்ளது. வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் அரசுப் பணியை தனியாருக்கு மாற்றக்கூடாது,  ஓய்வூதியத்திட்டத்தை … Read more