தாய்ப்பாலை தானமாக அளித்து ஐந்து உயிர்களை காத்த உத்தம தாய்.. இதுவரை 12 லி வரை தானமாக வழங்கிய உயர்ந்த உள்ளம்…

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரத்தை  சேர்ந்த 29 வயது இளம் தாயின் பெயர் ருஷினா மர்ஃபாஷியா ஆவர். இவர் 12 லிட்டர் வரை தானமாக வழங்கிய தாயுள்ளம். இவருக்கு  கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஒரு  ஆண் குழந்தை பிறந்தது.இந்த  குழந்தையின்  தேவைக்கு  போக, இவருக்கு அதிகப் பால்  சுரந்தது. எனவே, இதை உணர்ந்த ருஷினா மர்ஃபாஷியா , உலகின் கலப்படம் இல்லாத ஒரே பொருளான  தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு தானமாக வழங்க … Read more