கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் ! குற்றவாளி தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கருணை மனு நிராகரிக்கப்பட்டதை  எதிர்த்து நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனு மீதான நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக … Read more