எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்!

அனுமன் பாடல் வழக்கில் மகா எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்தது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி மராட்டிய எம்பியும், நடிகையுமான எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் 153 ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்திருந்தது. அனுமன் பாடல்களை பாட போவதாக அறிவித்ததை தொடர்ந்து, எம்பி நவ்நீத் … Read more

#BREAKING: மராட்டிய எம்.பி நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா கைது!

மராட்டிய எம்பியும், நடிகையுமான நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகிய இருவரும் 153 ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக நவ்நீத் ராணா அறிவித்திருந்தார். இந்த நிலையில், நவ்நீத் ராணா வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.