அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம் எதுவும் இல்லை-முதல்வர்.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து  நேற்று கன்னியாகுமரியும் இன்று தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பல பணிகளை தொடங்கி வைத்தார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், பேசிய முதல்வர் விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பட்டாசு உற்பத்தி தடையின்றி நடைபெற வேண்டும் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவவைக்கிடம்.. மருத்துவமனைகளுக்கு விரைந்த அமைச்சர்கள்!

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்று. உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். தமிழக வேளாண்த் துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவிற்கு … Read more