பாமாயில் விவகாரம்.. இந்தியாவின் நடவடிக்கைக்கு எந்த எதிர் நடவடிக்கையும் இல்லை.. நாங்கள் சிறிய என நாடு மலேசிய பிரதமர் கருத்து..

காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவுக்கு இந்தியாவின் பதிலடி. எதிர் நடவடிக்கை கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை.. காஷ்மீர் இந்தியாவால்  ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்று கடந்த  டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் மலேசிய பிரதமர்  கூறியிருந்தார். இதற்க்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்திலும் இதே கருத்தை மலேசிய பிரதமர்  கூறியிருந்தார். அவர், இந்திய குடியுரிமை சட்டத்தில், “இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் … Read more