கி.மீக்கு 50 பைசாவில் பயணிக்க தயாரா?! மஹிந்திரா நிறுவனம் களமிறக்கும் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள்!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தீபாவளிக்கே பட்டாசு வெடிக்க கூடாது என கூறும் அளவிற்கு இந்தியாவில் காற்றும் அதிகமாக மாசுபாடு அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. அப்படி தற்போது களமிறங்கியுள்ள நிறுவனம் மஹிந்திரா. இந்நிறுவனம் தற்போது தான் புதிய ஜாவா பைக்குகளை ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறக்கியது. … Read more