தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு: ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் – சீமான்

தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீயை அணைக்கும் பணியில் இடிபாடுகளில் சிக்கி  சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், மதுரையிலுள்ள துணிக்கடையொன்றில் ஏற்பட்ட தீ … Read more