தமிழகம் முழுவதும் அலெர்ட்! மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில், இன்று  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு … Read more