இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்களுக்கு விரைவில் விடுதலை.! பிரதமர் புதிய தகவல்.!

2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு 13 வருடங்களாக இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உறுதியளிதுள்ளார். இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இடையேயும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போரானது கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த பின்னர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் … Read more