கூலி தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம்! தொழிலாளியின் கையில் கிடைத்த பொக்கிஷம்!

கூலி தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில், சுபால் என்ற தொழிலாளி, வைர சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த கூலி தொழிலாளி அந்த வைர கற்களை, வைர அலுவலகத்தில் ஒப்படைத்தார். அங்கு அந்த வைரம் ஏழாம் விடப்பட்டு, தொழிலாளி சுப்பாலுக்கு 12% வரி போக மீதம் 88% தொகையான ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர்.