தனது ஒரு வயது மகனை நெஞ்சில் அணைத்தபடி மண்சரிவில் இறந்த தாய் !

கடந்த சில நாள்களாக கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 72 பேர் இழந்து உள்ளனர்.மேலும் 58 பேர் காணவில்லை 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை பெய்வதால் வெள்ளத்தால் கேரளாவில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீட்புப்படையினர் நிலச்சரிவுவில் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.நேற்று மலப்புரம் அருகே உள்ள கொட்டகண்ணு , சாத்தகுளம் ஆகிய பகுதியில்  … Read more