#BREAKING: கள்ளக்குறிச்சி கலவரம் – மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி கலரவம் தொடர்பாக மேலும் 4 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. அதன்படி, சர்புதீன், சரண்ராஜ், லட்சாதிபதி, மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாணவர்கள் சான்றிதழ், வாகனங்களை எரித்து முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பேர் மீது குண்டர் சட்டம் … Read more