ஏழ்மையும், உடல் குறையும் உடைத்தெறிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு ‘தங்க’ மங்கை.!

சேலம் மாவட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறு வயதில் இருந்து சுபாஷினிக்கு ஜூடோ விளையாட்டில் ஆர்வம் அதிகம். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார் சுபாஷினி. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னதாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி – அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி. பிறவிலேயே பார்வை இல்லாததால் இவருக்கு உடன் பிறந்தவர்கள் இருவர். அவர்களுக்கும் பார்வை இல்லாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது … Read more