பயங்கரவாதிகள் ஊடுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு..!

காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை 4 பயங்கரவாதிகள் பேருந்து மூலம் ஜம்முவிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நஹ்ரோடா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடியில் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் தப்பி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த 4 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் … Read more