கொரோனா விழிப்புணர்வு! ஐயா படத்திலேயே நான் சொல்லிட்டேன் – நடிகர் வடிவேலு

கடந்த சில மாதங்களாகவே, கொரோனா என்ற கொடுமையான நோய் சீனாவில் பரவி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது.  இந்நிலையில், நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கொரோனா நோய் குறித்து ஏற்கனவே, நான் ஐயா பாடத்தில் கூறி விட்டதாக கூறியுள்ளார். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கை கொடுப்பதை விட கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைப்பதே … Read more