வரலாற்றில் இன்று(04,02.2020)… இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனி மறைந்த தினம்..

மறை பரப்ப வந்தவர் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தால் தமிழ்புலவர் ஆன அதிசயம். அந்த அதிசயத்திற்க்கு சொந்தக்காரர் மறைந்த தினம் இன்று. இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கென்ஸ்டன் ஜோசெப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த ஒரு மத குரு ஆவார். இவர்  உலகம் முழுவதும் கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், இவர்1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். கிறித்தவ மறை பரப்பு … Read more