வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை.!

வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல இடங்களில் பரிசோதனை மையங்களும், தேவையான கட்டுபாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுவார்களாம். பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால் அவர்கள் கட்டாயமாக ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் … Read more

கோவா பயணிகளுக்கு 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் புதிய நெறிமுறை.!

கோவாவுக்கு செல்லும் பயணிகளுக்கு புதிய தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறை வெளியாகியுள்ளது. கோவாவுக்குச் செல்லும் பயணிகள் புதிய தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. புதிய உத்தரவுகளின்படி, வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இருக்க வேண்டும். சோதனை முடிவு கிடைக்கும் வரை அறிகுறி உள்ள பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். கோவா வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக இல்லை, ஐ.சி.எம்.ஆர்-அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் வழங்கப்பட்ட கொரோனா நெகடிவ் … Read more