காந்தி படம் அவமதிப்பு…இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே கணவர் கைது…!!

காந்தி படத்தை துப்பாக்கியால் சுடுவது போல் போட்டோ எடுத்த இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டே கைது கடந்த ஜனவரி மாதம் 30_ஆம் தேதி மஹாத்மா காந்தியின் நினைவு நாள் இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டது.டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்தும் , மாலை அனுவித்தும் , உறுதி மொழி எடுத்தும் அனுசரித்தனர் . இந்நிலையில்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே  காந்தி படத்தை … Read more