மீண்டும் உடல் தகுதி தேர்வு நடத்த -மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

செல்வம் என்பவர் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு  விண்ணப்பித்தார். பின்னர் நடத்திய உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை நிராகரிக்கபட்டதாக கூறி மதுரையில் உள்ள உயர்நீதி மன்ற நீதிமன்றத்தில் மனு கொடுத்து உள்ளார். சமீபத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த செல்வம் என்பவர்  உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு ஓன்று தொடர்ந்து உள்ளார். அதில் நான் 2-ம் நிலை காவலர் … Read more