கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு – தமிழக அரசு

வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கம். அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு தமிழக அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2-ஆம் 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும். எனவே, தவறாமல் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க … Read more