கோவா கவர்னர் ‘சத்ய பால் மாலிக்’ மேகாலயாவுக்கு இடம் மாற்றம்.!

கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக   நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கோவா கவர்னர் சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார் இது இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது நடவடிக்கையாகும். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கோவாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்ய பால் மாலிக் கடந்த ஆண்டு அக்டோப€ரில் கோவா கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக 370 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு … Read more