மாநிலங்களவை எம்பி ஆகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்?

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர். பஞ்சாப்பை கைப்பற்றிய ஆம் ஆத்மி: நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, நாட்டில் டெல்லி மற்றும் பஞ்சாப்பை கைப்பற்றி 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் முதல்வர் … Read more