நெற்றி கருமை நீங்க இயற்கையான வழிமுறை!

நெற்றியில் கருமை இருப்பது முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு செயற்கையான க்ரீம்களை பயன்படுத்துவது நிரந்தர தீர்வாகாது. இயற்கையான வழிமுறை பாப்போம். நெற்றி  கருமை நீங்க முதலில் இளநீர் மற்றும்  சந்தனம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக கலந்து நெற்றியில்  மாஸ்க் போல பூசி கொள்ளவும். அதன் பின்பு நீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்துக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் நெற்றியில் உள்ள கருமை நீங்கி அழகிய நெற்றி கிடைக்கும்.