தென் ஆப்பிரிக்காவில் திடீர் வெள்ளம்..! 9 பேர் உயிரிழப்பு 8 பேர் காணவில்லை..!

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றதில் 9 பேர் இறந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 8 பேரை காணவில்லை என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று மாதங்களாக ஜோகன்னஸ்பர்க் நகரில் அதிக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான ஆற்றின் ஓடைகள் இப்போது நிரம்பியுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள … Read more