#JustNow: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறை துவக்கம்!

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவு துறையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் … Read more