ரூ.1.5 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது

ஹரியானாவில் கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரியானாவில் உள்ள என்ஐஏ அறையில்  ரூ.1.5 கோடி கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.குர்கானில் சமீபத்தில் நடத்திய சோதனையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.  .