பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 54,000 கேள்வி தொகுப்பு 15 நாட்களில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். கடந்த மாதத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம்  வகுப்பு மாணவர்களுக்கென ரேங்க் சிஸ்டம் கொண்டு வந்தது,பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு முறையை கொண்டு வந்தது என புதுமையான முயற்சிகளை பள்ளிக்கல்விதுறை தொடர்ச்சியான முறையில் எடுத்து வருவது குறுப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு 23-ம் தேதி வரை விடுமுறை: முதல்வர் தியாகராஜன் அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தியாகராஜன் அறிவித்துள்ளார். நெடுவாசல், கதிராமங்கலம் பகுதியில் ONGCக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தினர். இதையடுத்து மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்

பெங்களூரு : மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின்படி, 2016 – 17 ம் கல்வியாண்டில் 889 அதாவது 9 சதவீதம் ஐஐடி மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.இவர்களில் 71 சதவீதம் (630) பேர் பட்டமேற்படிப்பு மாணவர்கள், 196 பேர் ஆராய்ச்சி மாணவர்கள், 63 பேர் இளநிலை பட்டபடிப்பு படிப்பவர்கள் ஆவர். நாடு முழுவதிலும் உள்ள 9885 ஐஐடி இடங்களில் 73 காலியாகவே உள்ளன. 2015 – 16 ம் கல்வியாண்டில் 23 … Read more

கல்வி உதவித்தொகை 10 நாட்களில் கிடைக்கும்:ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி

சென்னை: “சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான, கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில், கல்லுாரிக்கு கிடைத்து விடும்,” என, ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., – அரசு: ஜாதி வேறுபாடுகளை களைவதற்காக, தி.மு.க., ஆட்சியில், சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தை, இந்த அரசு ஏன் கைவிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். தீ விபத்தில் காயமடைந்தோருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக … Read more

+2 சான்றிதழில் பிழை…தமிழக கல்வித்துறையின் அற்புதமான செயல்.

பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள, பிளஸ் 2 சான்றிதழில், மாணவர்கள் பெயரில், தமிழில் எழுத்து பிழைகள் உள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியானது. முதலில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், மாணவர்களின் பெயர், பள்ளியின் பெயர் போன்றவை, இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியிலும் இடம் பெற்றது. இதில், பல மாணவர்களின் தமிழ் பெயர்கள், தவறுமாக இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அசல் மதிப்பெண் வழங்கும்போது, … Read more

MCI கவுன்சிலுக்கு புதிய நிர்வாகம்!

புதுடில்லி: இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, மேற்பார்வை குழுவை அமைப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதில் இடம்பெறுவோரின் பெயர்களை இன்று தெரிவிப்பதாக கூறிஉள்ளது.இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. மூன்று பேர் குழு : அதையடுத்து, நிர்வாகத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய மேற்பார்வை குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது.கடந்த, 2016, மே மாதத்தில் அமைக்கப்பட்ட … Read more

ரூ.10 லட்சம் பெறும் பள்ளி எது? கண்டறிய வருகிறது குழு

திருப்பூர் : கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கடந்த, 15ல், அனைத்து அரசு பள்ளிகளில், காமராஜரின் பிறந்தநாள், கொண்டாடப்பட்டது. கட்டுரை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடகம், அரசியல் மற்றும் சமூகப்பணி குறித்து கலைநிகழ்ச்சி, கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிகளுக்கு, … Read more

மாணவர்களுக்குக்கான திருக்குறள் சிறப்பு கையேடு; அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

மேலுார்: மாணவர்கள் கல்வி கற்பதற்கு புதுவிதமான முயற்சிகளை கையாண்ட மேலுார் அரசு பள்ளி ஆசிரியர் சூரியகுமார், முதன் முறையாக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு சிறப்பு கையேட்டை தயாரித்துள்ளார்.தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் திருக்குறளை பாடமாக கற்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் 6 முதல் 12 வரை 15 அதிகாரங்கள் வீதம் பயிற்றுவிக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஒரே நுாலில் ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ள … Read more

ஜூலை 24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

மதுரை முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தெரிவித்துள்ளதாவது:மாவட்டத்தில் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 875 பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூலை 24 முதல் 27 வரை நிர்மலா பள்ளியில் நடக்கிறது. ஆறு மாவட்ட கல்வி அலுவலர்கள், மூன்று மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பில் ஒன்பது ‘போர்டுகள்’ இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.எந்த ‘போர்டு’ல் பங்கேற்பது, நேரம், சரிபார்ப்பின் போது கொண்டுவர வேண்டிய சான்றிதழ்கள் விவரங்கள் குறித்து தனித்தனியே தேர்ச்சி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும், என … Read more

85% மருத்துவ இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உயர் நிதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு …

சென்னை: மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தமிழகத்தில், மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,ல் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் என, தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, 2017, ஜூனில், இதற்கான அரசாணை பிறப்பித்தது.இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த … Read more