ஊரடங்கில் மக்கள் குறைவாக உடலுறவு கொள்கிறார்கள்.! டூரெக்ஸ் நிறுவனம்.!

ஊரடங்கு காலகட்டத்தில் ஆணுறை விற்பனை வீழ்ச்சியடைந்ததால், பாலியல் செயல்பாடுகள்  குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலநாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், வணிக வளாகங்கள், தொழிசாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், டூரெக்ஸ் ஆணுறை  நிறுவன அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் கூறுகையில்,  மார்ச் மாதத்தில் இங்கிலாந்து உட்பட பெரும்பாலான சந்தைகளில் ஆணுறை விற்பனை வீழ்ச்சியடைந்ததால், பாலியல் செயல்பாடுகள்  குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தொழிசாலைகள் முடியதால் ஆணுறை  பற்றாக்குறை அதிக அளவில் அதிகரித்துள்ளது என … Read more