அத்திவரதரை காண வந்த கூட்டத்தில் சிக்கி 4 பேர் மயக்கம்! 180 பேர் சிகிக்சை !

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சி அளிப்பதால் அவரை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 25 -வது நாளான இன்று அத்திவரதரை காண காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் அத்திவரதரை காண வரிசையில் காத்துக்கொண்டு இருந்த சிறுவன் உட்பட 4 பேர் மயங்கி விழுந்தார்கள்.அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது. பிறகு நான்கு பேரும் தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.இன்று மட்டும் 180 பேர் சிகிக்சை … Read more

அத்திவரதரை காண வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 200 பேர் மயக்கம்!

அத்திவரதர் திருவிழா இன்றுடன் தொங்கி 18 நாள்கள் ஆகி உள்ளது.இந்நிலையில்  இன்று அத்திவரதரை  தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவித்தனர்.அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் இன்று பக்தர்கள் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் ,பெரியவர்கள் என 200 மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில்  மயங்கி விழுந்த பக்தர்களுக்கு சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இன்று அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் காஞ்சிபுரம் – வாலாஜா  … Read more