வாட்ஸ் ஆப்-க்கு ஆப்பு வைத்த அயர்லாந்து அரசு – ரூ.1,948 கோடி அபராதம் விதிப்பு!

வெளிப்படைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய கூட்டமைப்பின் விதிகளை மீறியதாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அபராதம் விதிப்பு. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த விதிமீறல் குறித்து விசாரித்த வந்த அயர்லாந்து அரசு அபராதத்தை விதித்துள்ளது. தனிப்பட்ட தரவைப் பகிர்தல் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் வெளிப்படைத்தன்மை பற்றிய விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், ஐரோப்பாவின் தனியுரிமை சட்டங்களை மீறியதற்காக வாட்ஸ் அப்-க்கு 225 மில்லியன் யூரோக்களை அயர்லாந்து அரசு அபராதம் விதித்தது. மேலும், பல காரணங்கள் அடிப்படையில் அயர்லாந்து அரசு முன்மொழியப்பட்ட … Read more