#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது.!

தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8,718 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 8 பேர் … Read more

மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா.! 20 பேர் உயிரிழப்பு.!

மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு 14,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அந்நகரத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை இதுவரை 528 … Read more

8000-ஐ தாண்டியது தமிழகம்.! இந்திய அளவில் 3 ஆம் இடம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அளவில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 7,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4371 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 6 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பலி.! 798 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் மேலும் இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 7,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4371 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,81,218 ஆக உயர்வு.!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 41,81,218 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவால் உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

தமிழகத்தில் 4,905 ஆண்களுக்கும், 2,295 பெண்களுக்கும் கொரோனா.!

தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 412 ஆண்களும், 257 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 47 … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் 3 பேர் பலி.! கொரோனா பாதிப்பு 7000-ஐ தாண்டியது.!

தமிழகத்தில் புதிதாக 669 கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 6,535 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். … Read more

டெல்லியில் 5 பேர் பலி.! மேலும் 381 பேருக்கு கொரோனா.!

தலைநகர் டெல்லியில் மேலும் 381 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாதிப்பும், உயிரிழப்பும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,939 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,109 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைதோர் எண்ணிக்கை 19,358 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் 4 பேர் பலி.! 526 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் மேலும் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 6009 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். … Read more