நிலச்சரிவால் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி – இமாச்சல பிரதேச முதல்வர்!

இமாச்சல பிரதேசத்திலுள்ள கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவின் பொழுது பாறைகள் உருண்டதால், அவ்வழியே வந்த சுற்றுலா வாகனத்தின் மீது பாறைகள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் இருந்த 9 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே பிரதமரின் … Read more