ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி
ராமர் கோவில்கட்ட அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண் டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அயோத்தியில் … Read more