“ப்ளூ ஸ்டார் படம் வெளிவரக்கூடாது” சென்சார் மீது பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..!

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடித்து கடந்த ஜனவரி 25 ம் தேதி வெளியான திரைப்படமே ‘ப்ளூ ஸ்டார்’. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கத்தில், பா.ரஞ்சித் தனது நீலம் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் இந்த படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடை பெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் பேசிய போது ,” முதலில் … Read more